கார்த்திகை தீப திருவிழா :  பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்த விழா!

கார்த்திகை தீப திருவிழா : பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்த விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக...
ஆவணி மாத   திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை

ஆவணி மாத திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை

ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7. 19 மணிக்குத் தொடங்கி 22ம் தேதி மாலை 6.17 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம்....
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து!

கொரோனா பரவலை தடுக்கும்‌ பொருட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்‌ கோயில்‌ ஆகஸ்ட்‌ 1 ஆம்‌ தேதி முதல்‌ 8 ஆம்‌ தேதி வரை மூடப்பட்டு, பக்தர்கள்‌ தரிசனம்‌ ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆடிப்பூர திருவிழாவின் நிறைவு நாளான இன்றும், நாளையும் 2 நாட்கள் பக்தர்கள்...
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. வழக்கம் போல் திருக்கோயில்...