உருவானது வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல்!

உருவானது வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல்!

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ்...
திருவண்ணாமலை நகராட்சி மருத்துவ முகாம்களின்‌ விபரங்கள்‌:

திருவண்ணாமலை நகராட்சி மருத்துவ முகாம்களின்‌ விபரங்கள்‌:

இடம் UPHC கோட்டம் வார்டு எண் நேரம்‌ முத்து விநாயகர் கோவில் தெரு பெரிய கோபுரம் மெயின் தெரு Central கோட்டம்‌-1 கோட்டம்‌-4 15 6 6.00 முதல் 10.00 வரை காமராஜர்‌ நகர் கோபி நகர் Kilanathur கோட்டம்‌-3 39 36 9.00 முதல் 11.30 வரை வேடியப்பன் கோவில் தெரு தேனிமலை எள்ளுக்குட்டை...
தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்

தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்

கொரோனா வைரஸால வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும்....
கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா...
கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்

கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்

தற்போதைய கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி, தமிழ்நாடு, உ.பி., ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா...