திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா2021 :   அண்ணாமலையார் கோயிலில்  மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா2021 : அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்  நிறைவு நாளான இன்று(19.11.2021) மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம்  ஏற்றப்பட்டது  .  அப்போது அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்ற பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணை முட்டியது....
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10ம் நாள் : அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10ம் நாள் : அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் 10ம் நாளான இன்று திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் காலையிலும் இரவிலும் சுவாமி உலா வந்த நிலையில் 10ம் நாளான இன்று அதிகாலை 3.50 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவிலின்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஏழாம் நாள் இரவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஏழாம் நாள் இரவு

தீபத்திருவிழா நாளை ஏழாம் உற்சவம் பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வர சிறு தேர்‌ தயாரிக்கப்பட்டு பஞ்சமூர்த்திகள் ரதங்கள் பக்தர்களால் இழுத்து வரப்பட்டு பின்னர் டிராக்டர் மூலம் பவனி [siteorigin_widget...
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஆறாம் நாள் இரவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஆறாம் நாள் இரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று (15.11.2021) ஆறாம் இரவு பஞ்ச மூர்த்திகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடையே காட்சி...