திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் 24ம் தேதி...
தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின் விநியோக நேரம் மாற்றம்

தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின் விநியோக நேரம் மாற்றம்

விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இலவச மின்சாரம் வழங்கும் நேரத்தை மின்வாரியம் மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் காலை 8.30 முதல் மதியம்...
அக்டோபர் மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை

அக்டோபர் மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை

வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020)  மாலை  06:45  மணியளவில் தொடங்கி 31-ந் தேதி (சனிக்கிழமை) இரவு  08.49 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும் சீரானதால் வருகிற பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் என்று மக்கள் மிகவும்...
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் நிர்வாகத்தின்  முக்கிய அறிவிப்பு

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 30.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும் 30.10.2020 அன்னாபிஷேகம் நடைபெறுவதாலும், அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் நடைசாற்றப்பட்டு, மீண்டும் மாலை 6.00 மணிக்கு...
ஜவ்வாதுமலையில்  மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

ஜவ்வாதுமலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜவ்வாதுமலை ஊராட்சியில் மகளிர் திட்டம் மூலம் நடைபெறும் வரும் புலி, சாமை, தேன் விற்பனை மற்றும் அலுவலக கட்டிடத்தை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் ஆய்வு...