போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகள்

போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகள்

வேளாண் விற்பனைத்துறை சார்பாக போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகளை வாகனம் மூலம் அவரவர் வீடுகளுக்கே சென்று விற்பனை. தொடர்புக்கு:...
ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை பிடிக்க தமிழக போலீசாரின் ஆப்

ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை பிடிக்க தமிழக போலீசாரின் ஆப்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மத்திய மற்றும் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க திருவண்ணாமலை...
பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை: திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை: திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு கொரோனா பரவலை தடுக்க...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை – 1, சந்தவாசல் – 2, சேத்துப்பட்டு – 1 மற்றும் வந்தவாசி – 2 என மொத்தம் 6 பேர்...