புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து புதிய பொருட்களுடன்...
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: திருவண்ணாமலை

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: திருவண்ணாமலை

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வரும் 19/01/2020 முதல் 29/01/2020 வரை திருவண்ணாமலையில் நடைப்பெற உள்ளது. கீழ்க்கண்ட மாவட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர் காஞ்சிபுரம் விழுப்புரம் திருவண்ணாமலை திருவள்ளூர் சென்னை கடலூர்...
திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

01.01.2020 ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கல்லூரி மாணவர்களுக்கும் / பொது மக்களுக்கும் அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் திரு. க.சு. கந்தசாமி IAS. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்: 04.01.2020, 05.01.2020 மற்றும்...
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி அவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு கோவில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் வழங்கி கவுரவித்தார். உடன் நகராட்சி ஆணையர் திரு. நவீந்திரன் மற்றும்...
பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு பருவதமலை ஏறி சாமி தரிசம் செய்தார். மலையில் இருந்து இறங்கும் பொழுது கிளை பதியம் மூலம் பதியம் செய்த மரக்கன்றுகளை பருவதமலை பாதுகாப்புக்குழுவினர் வேண்டுகோளுக்கிணங்க மரங்கன்றை...
தீப மலர் வெளியீடு

தீப மலர் வெளியீடு

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்களால் தீப மலர் புத்தகம்...