News

தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 6  மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!

தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனே பணியிலிருந்து விடுவிப்பு. தேர்வான...

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள்: மங்கலம் மங்கலம் புதூர், மாதலம்பாடி, V.P.குப்பம் வேட்டவலம் ஆவூர், ஓலப்பாடி, ஜமீன் கூடலூர், வயலூர். கீழ்பெண்ணாத்தூர் சிறுநாத்தூர், குன்னங்குப்பம்,...

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 5 ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலினை...

பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் நாளை முதல் ₨ 1,000 அபராதம்!

பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் நாளை முதல் ₨ 1,000 அபராதம்!

பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...

தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் https://www.forests.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள்...

சீருடை பணியாளர் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

சீருடை பணியாளர் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

3552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று (30.06.2022) வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம். ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம்...

குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகளை இன்று (29.06.2022) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.இதில் 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதியாகி உள்ளார்கள்.  இவர்கள் ஜூலை 13, 14 மற்றும் 15 தேதிகளில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேர்காணலுக்கு...

10 ம்  வகுப்பு  பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை பாராட்டிய மாவட்ட கல்வி அலுவலர்!

10 ம் வகுப்பு  பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை பாராட்டிய மாவட்ட கல்வி அலுவலர்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கல்வி மாவட்டம் மே - 2022 ல் நடைபெற்ற இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வில் நமது கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திரு. தயாளன்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலசபாக்கத்தில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலசபாக்கத்தில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இன்று (28.06.2022) கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் பிடிஒக்கள் வேலு, கோவிந்தராஜலு, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் ஆகியோர்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (27.06.2022) மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.   உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில்...

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பாலாலய பூஜை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பாலாலய பூஜை!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் 7 - ஆம் பிரகாரத்தில் உள்ள அஷ்டதிக்கு பாலகர்களுக்கு நேற்று (27.6.2022) கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் பாலாலயம் நடைபெற்றது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...