News

10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ்  அறிவுரை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அறிவுரை!

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள்நக்கூடும் இடங்களில், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை...

ஏரி  குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!

ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம், சிட்டா நகல் விவரங்களை அளித்திட வேண்டும்....

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம்!

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம்!

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம் (PM - KISSAN Samman Nidhi Yojana). இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000/- நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும். இதன் 11-வது தவணை இந்த மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

ஊர்தோறும் உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம்!

ஊர்தோறும் உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம்!

உணவுத் திருவிழா - 2022 கண்ணமங்கலம் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் சார்பாக நடைபெறும் ஊர்தோறும் உணவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!! இதில் பல்வேறு மரபு உணவு வகைகள், மரபு அரிசி ரகங்கள், பிற தானியங்கள், அவற்றின் விதைகள்...

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்!

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்...

பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில்  தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும்  ஏற்பாடு!

பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து வருகிறது . இதனால் வனங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருவதால் அவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு...

கலசபாக்கம் நூலகத்தில் உலக புத்தக தினவிழா!

கலசபாக்கம் நூலகத்தில் உலக புத்தக தினவிழா!

கலசபாக்கம் நூலகத்தில் இன்று (23-04-2022) காலை 10 மணிக்கு உலக புத்தக தினவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாசகர்கள் கலந்துரையாடல் மற்றும் குழந்தைகளுக்கு "சுட்டி யானை" நூல்...

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்!

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்!

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.