News

அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி : செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள்!

அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி : செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள்!

அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை ஒட்டி, செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா...

கலசபாக்கம்  செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் எழுந்தருளினர்!

கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் எழுந்தருளினர்!

இந்த ஆண்டு தை ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் வெகுவிமரிசையாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு...

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல். போட்டி தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும்...

நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது!

நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது; வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல்...

தமிழகம் முழுவதும் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் !

தமிழகம் முழுவதும் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் !

தமிழகம் முழுவதும் 600 மையங்களில் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் முகாம்...

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா !

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா !

போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு) அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத, ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலை இராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம் 24ஆம் நாள் (06.02.2022)...

தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்பு !

தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்பு !

TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என TNPSC அறிவிப்பு....

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 20 ம் தேதி வரை தடை...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு!

தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும். 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள்...

குரூப் 4 தேர்வர்களுக்கு  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை http://tnpsc.gov.in இணையதளத்தில் இருந்து...

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி !

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி !

40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம்...

10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு !

10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு !

10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு. புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். [siteorigin_widget...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு. அதன் விவரம் நகராட்சிகள் : திருவண்ணாமலை - 04175 222248 ஆரணி - 04173 226328 செய்யாறு - 04182 222307 வந்தவாசி - 04183 225048 பேரூராட்சிகள் : செங்கம் - 04188 222276...

We Are Hiring : Join Our Team !

We Are Hiring : Join Our Team !

We are Hiring... Web Designers Web Developers Graphic Designer Video Editor Content Writers SEO Analyst Digital Marketing Executives Job Location:  Kalasapakkam Visit our office and give resume to Ms Gowri or you can send the latest resume by to...

தமிழக குடும்ப அட்டைதாரர்களே.. இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம்!

தமிழக குடும்ப அட்டைதாரர்களே.. இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம்!

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் 3 நாட்களில் வாங்கிக்...