தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் : பிரதோஷ நாயகர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வலம் வரும்...
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது!
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும்!
தமிழகத்தில் வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை...
கனவு மெய்ப்பட – INSPIRING TALK SERIES : FREE WEBINAR
EPISODE 29 - Inspiring Talk Series29th Jan 2022 Saturday, 4:30 PM Webinar Host : J. Sampath, Founder and CEO, JB Soft System. N. Venkatesh, Founder, Innovative Services.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறையில் வேலை !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதவி : Assistant Director of Co-operative Audit சம்பளம் : ரூ. 56,100 - ரூ.1,77,500 கல்வித் தகுதி : எம்.ஏ, எம்.காம் கடைசி தேதி : 21.02.2022 வயது...
கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு !
பிப் 1 ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க மின்வாரியம் உத்தரவு.
திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான சாலைகள் சீரமைப்பு!
திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான சாலையில், இரண்டு நாட்களாக தற்காலிகமாக பேட்ச் ஒர்க் செய்து திண்டிவனம், செஞ்சி நகர பகுதியில் குண்டும், குழியுமாக இருந்த இடங்களில் சாலைகளை சீரமைக்கபட்டுள்ளது . அடுத்த கட்டமாக கிருஷ்ணகிரி வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பழுது...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி...
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயம்!
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய்...
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது! - தமிழ்நாடு...
பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை!
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து...
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு...
பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை!
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம். - அமைச்சர் அன்பில் மகேஷ்...
சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூசண் விருது!
மைக்ரோசாப்ட் & அல்ஃபாபெட் மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களான சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூசண் விருது...

















