News

திருவண்ணாமலை நகராட்சி மருத்துவ முகாம்களின்‌ விபரங்கள்‌:

திருவண்ணாமலை நகராட்சி மருத்துவ முகாம்களின்‌ விபரங்கள்‌:

இடம் UPHC கோட்டம் வார்டு எண் நேரம்‌ முத்து விநாயகர் கோவில் தெரு பெரிய கோபுரம் மெயின் தெரு Central கோட்டம்‌-1 கோட்டம்‌-4 15 6 6.00 முதல் 10.00 வரை காமராஜர்‌ நகர் கோபி நகர் Kilanathur கோட்டம்‌-3 39 36 9.00 முதல் 11.30 வரை வேடியப்பன் கோவில் தெரு தேனிமலை எள்ளுக்குட்டை...

தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்

தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்

கொரோனா வைரஸால வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும்....

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா...

கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்

கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்

தற்போதைய கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி, தமிழ்நாடு, உ.பி., ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா...

நீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம்.! “பி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..?

நீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம்.! “பி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அந்தவகையில் PM-kisan என்கின்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கிரெடிட் கார்டு...

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்..!

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்..!

கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம்...

முழு ஊரடங்கின் போது, அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதாவை எவை?

முழு ஊரடங்கின் போது, அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதாவை எவை?

பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல்...

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம்

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. * தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். * முழு...

அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்:

அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்:

அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்: அருகில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து VAO விடம் கையெழுத்து பெறவேண்டும். பின்பு அந்த விண்ணப்பத்தை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள...

COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான பட்டியல் அறிய!

COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான பட்டியல் அறிய!

தமிழகத்தில் COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான முழு விவரங்கள் அறிய ! அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு - stopcorona.tn.gov.in/beds.php தனியார் மருத்துவமனைகளுக்கு - tncovidbeds.tnega.org அனைத்து விவரங்களுக்கு -...

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் அறிக்கை...

மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்:

அதில் முக்கிய அறிவுரையாக வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் *புதிய வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில்...