News

காய்கறி கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை: திருவண்ணாமலை மொத்த வியாபாரிகள் முடிவு

காய்கறி கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை: திருவண்ணாமலை மொத்த வியாபாரிகள் முடிவு

திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள் (ஜூன் 14, 15) விடுமுறை...

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் மின் நிருத்தம்

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் மின் நிருத்தம்

திருவண்ணாமலை கிழக்கு, மேற்கு, சேத்துப்பட்டு கோட்டத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுநாள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பருவ கால ஆய்வு பணிகள் நடைபெற இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று...

கொரோனா ஊரடங்கினை பயனுள்ளதாக்க பள்ளி மாணவர்களுக்கு 2ம் கட்ட ஆன்லைன் தேர்வு (13-05-2020)

கொரோனா ஊரடங்கினை பயனுள்ளதாக்க பள்ளி மாணவர்களுக்கு 2ம் கட்ட ஆன்லைன் தேர்வு (13-05-2020)

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கின்போது, மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு பயனுள்ளதாக, இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு வரும் 13-05-2020 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு...

திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி

திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி

ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உரிய அனுமதி சீட்டு இருந்தாலும் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. இத்தனையும் மீறி வருபவர்கள் திருமண மண்டபங்களில் தங்க வைத்து கொரோனா தடுப்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உங்கள் ஊர்களுக்கு செல்ல...

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கொரோனாவால் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. செய்யாறு சுகாதார ஆய்வாளரை தொடர்ந்து சுகாதார மேற்பார்வையாளருக்கும் கொரோனா தொற்று...

போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகள்

போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகள்

வேளாண் விற்பனைத்துறை சார்பாக போளூரில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகளை வாகனம் மூலம் அவரவர் வீடுகளுக்கே சென்று விற்பனை. தொடர்புக்கு:...

ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை பிடிக்க தமிழக போலீசாரின் ஆப்

ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை பிடிக்க தமிழக போலீசாரின் ஆப்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மத்திய மற்றும் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க திருவண்ணாமலை...

பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை: திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை: திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல செல்ல பக்தர்களுக்கு தடை திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு கொரோனா பரவலை தடுக்க...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை - 1, சந்தவாசல் - 2, சேத்துப்பட்டு - 1 மற்றும் வந்தவாசி - 2 என மொத்தம் 6 பேர்...