News

இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை

இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் நம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முற்றிலும் நஞ்சு பயன்படுத்தாத விளைபொருட்களுடன் விவசாயிகளே நேரடியாக மாவட்ட தலைநகரில் கூடுகின்றனர். துவக்கி வைத்து துணை நிற்க வருகிறார் நம்முடைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.சு. கந்தசாமி...

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று 21.2.2020 வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி. மூலவருக்கு லட்சார்ச்சனை மகாபிஷேகம். இரவு 11.30 மணிக்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம். தாழம்பூ படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை இரவு 11.30...

மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்

மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் - இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் * லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் - நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும் * நிவேதனம் செய்தல் - நீண்ட ஆயுளை வழங்கும்; விருப்பங்கள் நிறைவேறும் * தீபமிடுதல் - செல்வத்தை வழங்கும் *...

டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு

டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு

சென்னையில்‌ உள்ள டி.வி.எஸ்‌ குழுமத்தின்‌ ஒர்‌ அங்கமான டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி...

Girivalam Timing for the month of February 2020

Girivalam Timing for the month of February 2020

Pilgrims believe that by worshipping at the Arunachaleswarar temple at Tiruvannamalai and go Girivalam on the new moon day will get the blessings of the Lord abundantly. The 14 km-long Girivalam path around the Arunachala hill in Tiruvannamalai district that is...

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று கூடுவோம் !! இறைவனின்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா - ஊட்டியை விட பெரிதாக அமைகிறது தமிழகத்தில் மிகப்பெரியதாக வேலூர் மாவட்டத்தில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள...

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து புதிய பொருட்களுடன்...

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: திருவண்ணாமலை

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: திருவண்ணாமலை

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வரும் 19/01/2020 முதல் 29/01/2020 வரை திருவண்ணாமலையில் நடைப்பெற உள்ளது. கீழ்க்கண்ட மாவட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர் காஞ்சிபுரம் விழுப்புரம் திருவண்ணாமலை திருவள்ளூர் சென்னை கடலூர்...

திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

01.01.2020 ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கல்லூரி மாணவர்களுக்கும் / பொது மக்களுக்கும் அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் திரு. க.சு. கந்தசாமி IAS. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்: 04.01.2020, 05.01.2020 மற்றும்...