News

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி அவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு கோவில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் வழங்கி கவுரவித்தார். உடன் நகராட்சி ஆணையர் திரு. நவீந்திரன் மற்றும்...

பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு பருவதமலை ஏறி சாமி தரிசம் செய்தார். மலையில் இருந்து இறங்கும் பொழுது கிளை பதியம் மூலம் பதியம் செய்த மரக்கன்றுகளை பருவதமலை பாதுகாப்புக்குழுவினர் வேண்டுகோளுக்கிணங்க மரங்கன்றை...

தீப மலர் வெளியீடு

தீப மலர் வெளியீடு

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்களால் தீப மலர் புத்தகம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி I.A.S., தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக...

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகத் திருவண்ணாமலைக்கு 2600 சிறப்பு...

சணல் பை, துணிப் பை  கொண்டுவருபவர்களுக்கு 2 கிராம் தங்கம் : திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சணல் பை, துணிப் பை கொண்டுவருபவர்களுக்கு 2 கிராம் தங்கம் : திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வானமகா தீபத்திருவிழா வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு கோயிலின்...

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக செய்தி வெளியீடு: தீப திருவிழா

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக செய்தி வெளியீடு: தீப திருவிழா

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். W.P.No.29470/2017, W.P.No.29965/2017 மற்றும் WMP.No.31767/2017 நாள்: 29.11.2017-ன் தீர்ப்பில் திருவண்ணாமலை தீபத்திருநாளன்று, அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு நிபந்தனைகளுடன் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி...

ஆட்டோ கட்டணம் நிர்ணயம்: திருவண்ணாமலை ஆட்சியர்

ஆட்டோ கட்டணம் நிர்ணயம்: திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலையில் ஆட்டோவில் செல்ல நபர் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 20ரூபாயும் அதிகபட்சமாக 25ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாட்டுச்சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி...

திருவண்ணாமலை தீப திருவிழா: புகார்கள் எண்

திருவண்ணாமலை தீப திருவிழா: புகார்கள் எண்

திருவண்ணாமலை தீப திருவிழாவில் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் யாரேனும் கட்டணம் வசூலித்தால் அவ்விடத்தைப் புகைப்படம் எடுத்து இந்த தொலைப்பேசி (7695800650) எண்ணுக்கு குறுந்தகவல் (வாட்ஸ் அப்) அனுப்புங்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்கள்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் டிசம்பர் 10ஆம் தேதி கார்த்திகை தீபமும், டிசம்பர் 11ஆம் தேதி பௌர்ணமி கிரிவலமும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் டிசம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று...

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ் கந்தசாமி அவர்களின் மனிதநேய மருத்துவ  திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ் கந்தசாமி அவர்களின் மனிதநேய மருத்துவ திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி!

மருத்துவமனை வர இயலாதவர்களுக்கு வீட்டிலேயே இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அறிமுகப்படுத்தியுள்ளார் இதனால் மகிழ்ச்சியடைந்த மாவட்ட மக்கள் இதுவரை யாருமே செய்திராத சாதனை எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் உடல்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு

திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் 3- ஆம் நாளான இன்று அதிகாலை...

Clean River Cheyyar: A Campaign by Clean Kalasapakkam

Clean River Cheyyar: A Campaign by Clean Kalasapakkam

Clean Kalasapakkam is going is to clean the cheyyar river. This program is going to be inaugurated by Thiruvannamalai District Collector Mr K.S. Kanthasami IAS and Kalasapakkam Constituency MLA Mr V. Panneerselvam along with Clean Kalasapakkam Director J.Sampath....

மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும், அணைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் நாளை (20.11.2019) அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான "சிறப்பு முகாம்" நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் இது நாள்...