News

திருவண்ணாமலை பகுதிகளில்  நாளை மின் நிறுத்தம்

திருவண்ணாமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருவண்ணாமலை, காஞ்சி ரோடு, தொழிற்பேட்டை, வேங்கிக்கால், ஆடையூர் ஊசாம்பட்டி, வள்ளி வாகை, கீழ்நாச்சிப்பட்டு, மலபாப்பம்பாடி நாளை  காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பருவ கால ஆய்வு பணிகள் நடைபெற இருப்பதால் மின் நிறுத்தம்...

New DTCP office in Tiruvannamalai

New DTCP office in Tiruvannamalai

For the convenience of the public, a new town office has been established in Tiruvannamalai. The office is located in No.27, Manalurpettai Road, Tiruvannamalai that has begun the services from today.   Hence, to procure permission for construction of buildings...

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர் பதவிக்கு நேரடி பணி நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர் பதவிக்கு நேரடி பணி நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட விற்பனையாளர் பணிகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்....

திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வெளி மாவட்ட மக்கள் நுழைய அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியர் உத்திரவு

திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வெளி மாவட்ட மக்கள் நுழைய அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியர் உத்திரவு

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு...

காய்கறி கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை: திருவண்ணாமலை மொத்த வியாபாரிகள் முடிவு

காய்கறி கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை: திருவண்ணாமலை மொத்த வியாபாரிகள் முடிவு

திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள் (ஜூன் 14, 15) விடுமுறை...

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் மின் நிருத்தம்

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் மின் நிருத்தம்

திருவண்ணாமலை கிழக்கு, மேற்கு, சேத்துப்பட்டு கோட்டத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுநாள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பருவ கால ஆய்வு பணிகள் நடைபெற இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று...

கொரோனா ஊரடங்கினை பயனுள்ளதாக்க பள்ளி மாணவர்களுக்கு 2ம் கட்ட ஆன்லைன் தேர்வு (13-05-2020)

கொரோனா ஊரடங்கினை பயனுள்ளதாக்க பள்ளி மாணவர்களுக்கு 2ம் கட்ட ஆன்லைன் தேர்வு (13-05-2020)

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கின்போது, மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு பயனுள்ளதாக, இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு வரும் 13-05-2020 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு...

திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி

திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி

ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உரிய அனுமதி சீட்டு இருந்தாலும் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. இத்தனையும் மீறி வருபவர்கள் திருமண மண்டபங்களில் தங்க வைத்து கொரோனா தடுப்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உங்கள் ஊர்களுக்கு செல்ல...