டி.வி.எஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனத்தின் மூலம் உடனடி வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள டி.வி.எஸ் குழுமத்தின் ஒர் அங்கமான டி.வி.எஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனத்தின் மூலம் உடனடி...
Girivalam Timing for the month of February 2020
Pilgrims believe that by worshipping at the Arunachaleswarar temple at Tiruvannamalai and go Girivalam on the new moon day will get the blessings of the Lord abundantly. The 14 km-long Girivalam path around the Arunachala hill in Tiruvannamalai district that is...
பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று கூடுவோம் !! இறைவனின்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா - ஊட்டியை விட பெரிதாக அமைகிறது தமிழகத்தில் மிகப்பெரியதாக வேலூர் மாவட்டத்தில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள...
புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!
பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து புதிய பொருட்களுடன்...
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: திருவண்ணாமலை
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வரும் 19/01/2020 முதல் 29/01/2020 வரை திருவண்ணாமலையில் நடைப்பெற உள்ளது. கீழ்க்கண்ட மாவட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர் காஞ்சிபுரம் விழுப்புரம் திருவண்ணாமலை திருவள்ளூர் சென்னை கடலூர்...
திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020
01.01.2020 ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கல்லூரி மாணவர்களுக்கும் / பொது மக்களுக்கும் அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் திரு. க.சு. கந்தசாமி IAS. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்: 04.01.2020, 05.01.2020 மற்றும்...
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி அவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு கோவில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் வழங்கி கவுரவித்தார். உடன் நகராட்சி ஆணையர் திரு. நவீந்திரன் மற்றும்...
பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு பருவதமலை ஏறி சாமி தரிசம் செய்தார். மலையில் இருந்து இறங்கும் பொழுது கிளை பதியம் மூலம் பதியம் செய்த மரக்கன்றுகளை பருவதமலை பாதுகாப்புக்குழுவினர் வேண்டுகோளுக்கிணங்க மரங்கன்றை...
தீப மலர் வெளியீடு
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்களால் தீப மலர் புத்தகம்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி I.A.S., தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக...
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகத் திருவண்ணாமலைக்கு 2600 சிறப்பு...
சணல் பை, துணிப் பை கொண்டுவருபவர்களுக்கு 2 கிராம் தங்கம் : திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வானமகா தீபத்திருவிழா வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு கோயிலின்...
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக செய்தி வெளியீடு: தீப திருவிழா
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். W.P.No.29470/2017, W.P.No.29965/2017 மற்றும் WMP.No.31767/2017 நாள்: 29.11.2017-ன் தீர்ப்பில் திருவண்ணாமலை தீபத்திருநாளன்று, அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு நிபந்தனைகளுடன் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி...
ஆட்டோ கட்டணம் நிர்ணயம்: திருவண்ணாமலை ஆட்சியர்
திருவண்ணாமலையில் ஆட்டோவில் செல்ல நபர் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 20ரூபாயும் அதிகபட்சமாக 25ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாட்டுச்சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி...

















