திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு நான்காம் நாள் 10.12.2022 (சனிக்கிழமை) அன்று இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு மூன்றாம் நாள் 09.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சுப்பிரமணியர் (முருகப்பெருமான்) தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்!

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் 07.12.2022 (புதன்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...
திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம்!

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம்!

  திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த நிலையில் இன்று (08.12.2022) அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2022 – பத்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2022 – பத்தாம் நாள் இரவு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் நாள் இரவு நேற்று (06.12.2022) பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில்...
திருவண்ணாமலையில்  மாலை  6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.மகா தீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ நெய்...