திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம் !
இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன்...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000...
திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் – பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 05.51 வரையில் திருவண்ணாமலை கிரிவல...
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி அலங்காரம் தீபாரதனை!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு நேற்று (19.09.2021) காலை சிறப்பு அபிஷேகம் மாலை சிறப்பு அலங்காரம் தீபாரதனை...
கார்த்திகை தீப திருவிழா : பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்த விழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக...
ஆவணி மாத நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை!
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம்...
ஆவணி மாத திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை
ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7. 19 மணிக்குத் தொடங்கி 22ம் தேதி மாலை 6.17 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம்....
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து!
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆடிப்பூர திருவிழாவின் நிறைவு நாளான இன்றும், நாளையும் 2 நாட்கள் பக்தர்கள்...
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. வழக்கம் போல் திருக்கோயில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை
மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: ஆரணி - 115.20 செய்யாறு - 18.00 செங்கம் - 59.60 ஜமுனாமரத்தூர் - 74.00 வந்தவாசி - 6.00 போளூர் - 43.40 திருவண்ணாமலை - 24.00 தண்டராம்பட்டு - 55.60 கலசப்பாக்கம் - 48.60 சேத்துப்பட்டு - ...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம்...
திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் செல்லத் தடை
திருவண்ணாமலையில் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. கரோனா தொற்று காரணமாக, 2020 மாா்ச் முதல் திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் செல்ல பக்தா்களுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில், ஜூன்...
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11...
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
• நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி • சண்முகா தொழிற்சாலை மேல்நிலை பள்ளி • ஏ எல் சி பங்களா
உருவானது வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல்!
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ்...
















