29 ஆம் தேதி தி.மலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலையில் 29 ஆம் தேதி காலை 3.12 முதல் 29 ஆம் தேதி காலை 1.18 வரை பௌர்ணமி நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வர...
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்!
நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல்...
திருவண்ணாமலை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது: செய்யாறு - ஓ.ஜோதி ஆரணி - எஸ்எஸ் அன்பழகன் போளூர் - சேகரன் கலசப்பக்கம் - சரவணன் கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி திருவண்ணாமலை - எவ வேலு செங்கம் (தனி ) - மு.பெ.கிரி வந்தவாசி (தனி ) - எஸ்....
திருவண்ணாமலை மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது: திருவண்ணாமலை – பாரதிய ஜனதா கட்சி போளூர் – அக்ரி. கிருஷ்ணமூர்த்தி கலசப்பக்கம் வி.பன்னீர்செல்வம் செங்கம் (தனி) – நைனாக்கண்ணு கீழ்பெண்ணாத்தூர் – பாட்டாளி மக்கள் கட்சி ஆரணி (தனி ) – சேவூர்.எஸ்.ராமச்சந்திரன்...
ரயில் பயணிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்
இந்திய ரயில் சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் தொடர்புகொள்ள ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 139 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அனைத்து விதமான சேவைகளையும் பெறமுடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 182 என்ற ஹெல்ப்லைன் எண்...
திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் அரசு குளிர்சாதன பேருந்து நேர விவரம்
திருவண்ணாமலை TO சென்னை பயண கட்டணம்: 215.00 திருவண்ணாமலையில் புறப்படும் நேரம் சென்னையில் புறப்படும் நேரம் 05.00 AM 09.00 AM 06.00 AM 10.00 AM 07.00 AM 11.00 AM 08.00 AM 12.00 PM 09.00 AM 13.00 PM 10.00 AM 14.00 PM 11.00 AM 15.00 PM 12.00 PM 16.00 PM 15.00 PM 17.00 PM...
வரும் 26-ம் தேதி திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் வர தடை
கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 26ம் தேதி மாலை 3.49 மணி முதல் 27-ம் தேதி மாலை 02.42 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம் என...
‘Rathasapthami’ – Theerthavari performed at Thiruvannamalai Lord Arunchaleswarar temple!
On the sacred occasion of ‘Ratahsapathami’ which fell on the English Calendar date 18th February (Thursday), the deity of Lord Chandrasekharar was taken to the Dhanakotipuram agricultural land to have the survey of the harvest performed there. Subsequently,...
மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது
தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் முதல்முறையாக தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் மே 3ஆம் தேதி...
2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு தேதி அறிவிப்பு!
2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த போட்டி தேர்வை ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் மார்ச்...
தை அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
ஒருவன் தன் பெற்றோர், குல தெய்வம், முன்னோரை வணங்காவிட்டால் வேறு எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கி பலனில்லை என்று சொல்கிறது சாஸ்திரம். எனவே, தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதுன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். தர்ப்பணம் என்பது மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும்...
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் – தமிழக அரசு
தமிழகத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான...
திருவண்ணாமலை ரயில்வே மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை ரயில்வே மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்
10-வது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் தொடங்கி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணி வரை உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல...
புஷிகாய் கராத்தே பயிற்சிப்பள்ளி
45 ஆண்டுகளாக கராத்தே தற்காப்பு கலைக்காக அர்ப்பணித்து செயல்பட்டு வரும் புஷிகாய் கராத்தே பயிற்சிபள்ளியின் நிறுவனர், கடந்த மாதம் (13.07.2025 முதல் 30.07.2025 வரை) மூன்றாவது முறையாக ஜப்பான் பயணம் செய்து மேம்பட்ட பயிற்சி மற்றும் தகுதி தேர்வில் கலந்து கொண்டார். இந்த...
















